Wednesday, March 30, 2016

PENCIL DRAWING - Easter eggs

PENCIL DRAWING - Easter eggs

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 27-03-2016

Easter eggs, also called Paschal eggs, are decorated eggs that are often given to celebrate Easter or springtime. As such, Easter eggs are common during the season of Eastertide (Easter season). The oldest tradition is to use dyed and painted chicken eggs, but a modern custom is to substitute chocolate eggs, or plastic eggs filled with confectionery such as chocolate. 
Easter eggs
Easter eggs


Although eggs, in general, were a traditional symbol of fertility and rebirth,[2] in Christianity, for the celebration of Eastertide, Easter eggs symbolize the empty tomb of Jesus, from which Jesus resurrected. In addition, one ancient tradition was the staining of Easter eggs with the colour red "in memory of the blood of Christ, shed as at that time of his crucifixion."[3][6] This custom of the Easter egg can be traced to early Christians of Mesopotamia, and from there it spread into Russia and Siberia through the Orthodox Churches, and later into through Europe through the Catholic and Protestant Churches.This Christian use of eggs may have been influenced by practices in "pre-dynastic period in Egypt, as well as amid the early cultures of Mesopotamia and Crete".

Thursday, March 24, 2016

PENCIL DRAWING - Rooster

                    PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 24-03-2016

                                  Rooster

A rooster, also known as a cockerel or cock, is a male gallinaceous bird, usually a male chicken (Gallus gallus).


    Rooster
   Rooster


Mature male chickens less than one year old are called cockerels. The term "rooster" originates in the United States,[1] and the term is widely used throughout North America, as well as Australia and New Zealand.[2] The older terms "cock" or "cockerel", the latter denoting a young cock, are used in the United Kingdom and Ireland.[3]


   Rooster
   Rooster

"Roosting" is the action of perching aloft to sleep at day, which is done by both sexes. The rooster is polygamous, but cannot guard several nests of eggs at once. He guards the general area where his hens are nesting, and will attack other roosters that enter his territory. During the daytime, a rooster will often sit on a high perch, usually 0.9 to 1.5 m (3 to 5 feet) off the ground, to serve as a lookout for his group (hence the term "rooster"). He will sound a distinctive alarm call if predators are nearby.


(The term "cock" is also used generally to refer to a male of other species of bird, for example "Cock sparrow".)

Wednesday, March 23, 2016

PENCIL DRAWING - Amitabh Bachchan

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 21-03-2016

Amitabh Bachchan

Amitabh Bachchan
Amitabh Bachchan
Film actor
Amitabh Harivansh Bachchan is an Indian film actor. He first gained popularity in the early 1970s for movies like Zanjeer and Deewar, and was dubbed India's first "angry young man" for his on-screen roles in Bollywood. Wikipedia
Born: October 11, 1942 (age 73), Allahabad
Height: 1.85 m
Spouse: Jaya Bhaduri Bachchan (m. 1973)
Children: Abhishek Bachchan, Shweta Bachchan-Nanda

PENCIL DRAWING - Vikram (actor)

PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 21-03-2016

Vikram (actor)

Film actor · chiyaanvikram.com
Vikram is an Indian film actor who predominantly appears in Tamil language films and has won six Filmfare Awards as well as one National Film Award and Tamil Nadu State Film Award amongst other recognitions ... Wikipedia
Born: April 17, 1966 (age 49), Chennai
Height: 1.68 m
Spouse: Shailaja Balakrishnan (m. 1992)

Vikram (actor)

Vikram (actor)


PENCIL DRAWING - SHIVA

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 23-03-2016

                         SHIVA

Śiva, meaning "The Auspicious One", also known as Mahadeva ("Great God"), is one of the three major deities of Hinduism. According to Hindu mythology, Shiva is in the form of Vishnu and Brahma yet one with them
SHIVA
SHIVA 
சிவன் (Śiva, சிவா) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.










PENCIL DRAWING - Bhagat Singh

PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 23-03-2016

Bhagat Singh

Legislator



Bhagat Singh
Bhagat Singh was an Indian revolutionary socialist who was influential in the Indian independence movement. Wikipedia
Born: September 28, 1907, Khatkar Kalan
Died: March 23, 1931, Lahore, Pakistan
Books: Why I Am an Atheist, more
Siblings: Kultar Singh, Bibi Amar Kaur, Rajinder Singh, Bibi Shakuntla, Bibi Parkash Kaur, Jagat Singh, Ranbir Singh
Parents: Sardar Kishan Singh Sandhu, Vidyavati
Education: National College, Lahore, Dayanand Anglo-

Sunday, March 20, 2016

PENCILDRAWING - Abhishek Raj

PENCILDRAWING

தினம் ஓரூ ஓவியம் வரைவோம் - 20-03-2016


                                Abhishek Raj

Junior Abdul Kalam
Abhishek Raj 


                     Junior Abdul Kalam




Saturday, March 19, 2016

PENCIL DRAWING - Mahavatar Babaji

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 18-03-2016

Mahavatar Babaji
Mahavatar Babaji is the name given to an Indian saint and yogi by Lahiri Mahasaya and several of his disciples who met Mahavatar Babaji between 1861 and 1935. Wikipedia
Born: November 30, 203 AD, Parangipettai
Guru: Bogar
Influenced: Rajinikanth, Paramahansa Yogananda, Sri Yukteswar Giri

Siblings: Mataji

Mahavatar Babaji

Mahavatar Babaji
Mahavatar Babaji

Friday, March 18, 2016

PENCIL DRAWING - LORD KRISHNA


PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 16-03-2016

LORD KRISHNA 

LORD KRISHNA
LORD KRISHNA

LORD KRISHNA
LORD KRISHNA





Monday, March 14, 2016

PENCIL DRAWING - BHARATANATYAM

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 14-03-2016

BHARATANATYAM 


BHARATANATYAM
BHARATANATYAM 

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[1] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

Saturday, March 12, 2016

PENCIL DRAWING - Annamalaiyar Temple

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-03-2016

                        Annamalaiyar Temple

     Annamalaiyar Temple
     Annamalaiyar Temple

Annamalaiyar Temple is a Hindu temple dedicated to the deity Shiva, located at the base of Annamalai hills in the town of Thiruvannamalai in Tamil Nadu, India. Wikipedia
Address: Tiruvannamalai, Tamil Nadu 606601
Architectural style: Dravidian architecture
Hours: Open today · 5:30AM–12:30PM, 3:30–9:30PM
Phone: 04175 252 438
District: Tiruvannamalai district
Locale: Tiruvannamalai

Important festivals: Karthikai Deepam


     Annamalaiyar Temple
     Annamalaiyar Temple



AMMAN
     Annamalaiyar Temple

     Annamalaiyar Temple
     Annamalaiyar Temple



PENCIL DRAWING - CRYING BABY

PENCIL DRAWING


தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 11-03-2016

CRYING BABY

CRYING BABY
CRYING BABY


CRYING BABY

Monday, March 7, 2016

PENCIL DRAWING - Brihadeeswara Temple

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 06-03-2016

 Brihadeeswara Temple

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.[1] அத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.


Brihadeeswara Temple
Brihadeeswara Temple
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது[2]

1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது[3].

WORLD WOMEN"S DAY


உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!

நான் வரைந்த மகளிர்களுடன் ....


இன்று உலக மகளிர் தினம் (International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை. 

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. 

தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ. நா முன்மொழிந்திருக்கும் நோக்கம், '' பெண்களுக்கு எதிரான வன்முறையை ௦௦௦௦தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம்" என்பதே.

Wednesday, March 2, 2016

PENCIL DRAWING -CUTE BABY

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 01-03-2016

CUTE BABY

CUTE BABY
CUTE BABY