Thursday, May 5, 2022
Thursday, September 29, 2016
PENCIL DRAWING - Lakshmi Menon
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 29-09-2016
Lakshmi Menon
![]() |
| PENCIL DRAWING - Lakshmi Menon |
Lakshmi Menon is an Indian film actress, model and singer, who mainly appears in Tamil films along with few Malayalam films. Wikipedia
Born: May 19, 1996 (age 20), Kerala
Upcoming movie: Rekka
Parents: Ramakrishnan, Usha Menon
Nominations: Vijay Award for Best Actress, more
Awards: Filmfare Award for Best Female Debut – South
![]() |
| PENCIL DRAWING - Lakshmi Menon |
PENCIL DRAWING - Ioannis Chrysochos
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 26-09-2016
Ioannis Chrysochos
| PENCIL DRAWING - Ioannis Chrysochos |
![]() |
| PENCIL DRAWING - Ioannis Chrysochos |
Saturday, September 24, 2016
PENCIL DRAWING - INDIAN GOD FARMERS
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 24-09-2016
INDIAN GOD ""FARMERS""
நான் கடவுளை கண்டேன் ...
முக்கிய செய்தி நண்பர்களே ..
ஒரு வழியாக கடவுள் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து தவமாய் தவமிருந்து உங்களுக்காக வரைந்து விட்டேன் ...
இனி வருங்காலங்களில் நீங்கள் இவரை தேடி கண்டுபிடித்து
சம்பாதித்த பணங்களை மூட்டை கட்டி கொடுத்தால் தான் உங்களுக்கு உயிர்வாழ தேவையான மூலிகைகளாகிய நெல் ,கீரை ,தானியம் இன்னும் பல தருவார் ..
ஆனால் இப்போதே இவரை கண்டுபிடித்து ,கும்பிட்டு ,வழிபட்டு விவசாயம் செய்ய கற்றுக்கொண்டால் """பணம் தேவையே """ இல்லை ..
பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து இன்னும் பலரை வாழவைத்து நாமும் கடவுள் ஆகலாம் ...
முடிந்தால் ஒருமாதம் விடுமுறை எடுத்து கொண்டு கடவுளுடன் வாழ்ந்து பார்ப்போம் ...
நன்றி ....
தங்களின் கடவுள் தாசன் ..
ஜே .இளங்கோவன் ....
உழவர் அல்லது விவசாயி (farmer) என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.
சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது.
ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது.
இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின.
உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது.
தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.
A farmer[1] (also called an agriculturer) is a person engaged in agriculture, raising living organisms for food or raw materials. The term usually applies to people who do some combination of raising field crops, orchards, vineyards, poultry, or other livestock. A farmer might own the farmed land or might work as a labourer on land owned by others, but in advanced economies, a farmer is usually a farm owner, while employees of the farm are known as farm workers, or farmhands. However, in the not so distant past a farmer was a person who promotes or improves the growth of (a plant, crop, etc.) by labor and attention, land or crops or raises animals (as livestock or fish).
INDIAN GOD ""FARMERS""
![]() |
| INDIAN GOD FARMERS |
நான் கடவுளை கண்டேன் ...
முக்கிய செய்தி நண்பர்களே ..
ஒரு வழியாக கடவுள் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து தவமாய் தவமிருந்து உங்களுக்காக வரைந்து விட்டேன் ...
இனி வருங்காலங்களில் நீங்கள் இவரை தேடி கண்டுபிடித்து
சம்பாதித்த பணங்களை மூட்டை கட்டி கொடுத்தால் தான் உங்களுக்கு உயிர்வாழ தேவையான மூலிகைகளாகிய நெல் ,கீரை ,தானியம் இன்னும் பல தருவார் ..
ஆனால் இப்போதே இவரை கண்டுபிடித்து ,கும்பிட்டு ,வழிபட்டு விவசாயம் செய்ய கற்றுக்கொண்டால் """பணம் தேவையே """ இல்லை ..
பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து இன்னும் பலரை வாழவைத்து நாமும் கடவுள் ஆகலாம் ...
முடிந்தால் ஒருமாதம் விடுமுறை எடுத்து கொண்டு கடவுளுடன் வாழ்ந்து பார்ப்போம் ...
நன்றி ....
தங்களின் கடவுள் தாசன் ..
ஜே .இளங்கோவன் ....
உழவர் அல்லது விவசாயி (farmer) என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.
சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது.
ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது.
இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின.
உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது.
தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.
A farmer[1] (also called an agriculturer) is a person engaged in agriculture, raising living organisms for food or raw materials. The term usually applies to people who do some combination of raising field crops, orchards, vineyards, poultry, or other livestock. A farmer might own the farmed land or might work as a labourer on land owned by others, but in advanced economies, a farmer is usually a farm owner, while employees of the farm are known as farm workers, or farmhands. However, in the not so distant past a farmer was a person who promotes or improves the growth of (a plant, crop, etc.) by labor and attention, land or crops or raises animals (as livestock or fish).
Friday, September 23, 2016
PENCIL DRAWING - Kirupanandha Variyar
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 23-09-2016
Kirupanandha Variyar
Thiru Muruga Kirubanandha Variyar was a Shaivite spiritual teacher from India. Wikipedia
Born: August 25, 1906, Vellore
Died: November 7, 1993
Movies: Miruthanga Chakravarthi
People also search for: Suki Sivam, M. S. Viswanathan, K. Sankar
கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
ஒரே நிமிடத்தில் புண்ணியம்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
Kirupanandha Variyar
![]() |
| PENCIL DRAWING - Kirupanandha Variyar |
Thiru Muruga Kirubanandha Variyar was a Shaivite spiritual teacher from India. Wikipedia
Born: August 25, 1906, Vellore
Died: November 7, 1993
Movies: Miruthanga Chakravarthi
People also search for: Suki Sivam, M. S. Viswanathan, K. Sankar
![]() |
| PENCIL DRAWING - Kirupanandha Variyar |
கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
ஒரே நிமிடத்தில் புண்ணியம்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.
Wednesday, September 21, 2016
PENCIL DRAWING - ANIL AMBANI
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 18-09-2016
ANIL AMBANI
Mukesh Dhirubhai Ambani is an Indian business magnate who is the chairman, managing director and largest shareholder of Reliance Industries Limited, a Fortune Global 500 company and India's second most valuable company by market value. Wikipedia
Born: April 19, 1957 (age 59), Aden, Yemen
Net worth: 23.3 billion USD (2016) Forbes
Spouse: Nita Ambani (m. 1985)
Children: Akash Ambani, Anant Ambani
Siblings: Anil Ambani, Nina Kothari, Deepti Salgaonkar
Parents: Kokilaben Ambani, Dhirubhai Ambani
ANIL AMBANI
![]() |
| PENCIL DRAWING - ANIL AMBANI |
Born: April 19, 1957 (age 59), Aden, Yemen
Net worth: 23.3 billion USD (2016) Forbes
Spouse: Nita Ambani (m. 1985)
Children: Akash Ambani, Anant Ambani
Siblings: Anil Ambani, Nina Kothari, Deepti Salgaonkar
Parents: Kokilaben Ambani, Dhirubhai Ambani
![]() |
| PENCIL DRAWING - ANIL AMBANI |
![]() |
| PENCIL DRAWING - ANIL AMBANI |
![]() |
| PENCIL DRAWING - ANIL AMBANI |
![]() |
| PENCIL DRAWING - ANIL AMBANI |














