Saturday, July 11, 2015

நான் வரைந்த கோடுகளுக்கு உயிர் கொடுத்த சிகரங்கள் ...

நான் வரைந்த கோடுகளை
அழகுமிக்க கோலம் ஆக்கி
பூமி என்னும் கோள் முழுதும்
ஏற்றி வைத்த இமயங்கள் ...
நான் வரைந்த சிகரங்கள் ...
நன்றி.. நன்றி...நன்றி ......Kanchipuram Thyagarajan
சிகரங்கள் இன்னும் தொடரும் ..
அதற்க்கு முடிவில்லை .


No comments: